உல்லாசமாக இருக்கும்போது அழுத குழந்தையை பார்க்க சென்ற கள்ளக்காதலியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகில் முடிகண்டநல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் செந்தமிழ்ச்செல்வன். இவருடைய மனைவி 32 வயதுடைய நந்தினி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் செந்தமிழ்ச்செல்வன் இறந்துள்ளார். இதன்காரணமாக நந்தினி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நந்தினி சேத்தியாதோப்பு பேருந்து நிறுத்தம் அருகில் மளிகை […]
