பூங்காவில் வைத்து 2 பெண்களை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளைஞனின் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள Barnett Grove என்னும் பகுதியில் டானியல் ஹுசைன் என்னும் 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் Wembley என்னும் பூங்காவில் வைத்து பிறந்தநாள் விழாவை கொண்டாடிய 2 சகோதரிகளை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பூங்காவிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே பூங்காவில் இருந்த எவரோ அங்கு […]
