திருச்சி மன்னார்புரத்தில் உள்ள சிறப்பு முகாமில் 15க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஈழத்தமிழர்களும், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 100 பேருக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தண்டனை காலம் முடிந்தும் தங்களை மேலும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி […]
