கனடா நாட்டில் 8 சிறுமிகள் சேர்ந்து ஒரு முதியவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ரயில் நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சந்தைப்பகுதியில் 59 வயதுடைய ஒரு முதியவரை சிறுமிகள் எட்டு பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக துணை மருத்துவர்களை அழைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
