நெதர்லாந்தில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாட்டில் உள்ள நெதர்லாந்தில் Almelo என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் ” இந்த கத்திக்குத்து சம்பவம் நெதர்லாந்தில் உள்ள Almelo நகரின் M.th. Steynstraat-ல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். அதாவது காயமடைந்த நிலையில் […]
