தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்டறிய அனைத்து காவல் நிலையத்திற்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொலை குற்றங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை 3 நாட்கள் தொடர்ந்து ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தினார்கள்.. இந்த அதிரடி ஆபரேஷனை தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.. சென்னையிலும் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குறிப்பாக 3,325 கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை சம்பந்தப்பட்ட 1,110 கத்திகள், 7 கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தமிழக […]
