சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது கரையில் இருக்கும் மீனவ மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து அதில் கதிர்வீச்சு நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த சூழலியல் செயல்பாபாட்டாளர்களும் மீனவ […]
