Categories
உலக செய்திகள்

திடீரென அதிகரித்த கதிர்வீச்சு…. இவர்கள் தான் காரணம்…. பதறிய ஐரோப்பிய நாடுகள்…..!!!

ரஷ்ய ராணுவ படைகள் தங்கியிருந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வழக்கத்தைவிட அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அளவு வழக்கத்தை விட அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக  உக்ரைன்   அதிகாரிகள் கூறுகையில். அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பொருள்கள் இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. இருப்பினும் ரஷ்ய வீரர்கள் கட்டிடத்திற்குள் அவர்களது காலனி மூலம் எடுத்து வந்துள்ள சிறிய அளவிலான துகள்கள், சிக்கலில் இருந்து கதிர்வீச்சு கசிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

செர்னோபில் அணு உலையின் மின் கட்டமைப்பு சேதம்… கதிர்வீச்சு வெளியேறும் ஆபத்து….!!!

உக்ரைன், செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 15-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகரங்களில் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கிறது. விரைவில் அதனை சரி செய்யவில்லை எனில் அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் […]

Categories
உலக செய்திகள்

அணுமின் நிலையத்தை கைப்பற்ற முயற்சி …. அதிகரிக்கும் கதிர்வீச்சின் அளவு …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!.

செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி செர்னோபில் அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்தாக பதிவாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-வது அணு உலை வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

அணு உலை கழிவுகள்…. கடலில் வெளியேற்றும் திட்டம்…. பிரபல நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு….!!!

அணு உலையின் கழிவுகளை கடலில் வெளியேற்றும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி பேரலை ஏற்பட்டது.அந்த பேரலையால் ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குமுன் 1986-ஆம் ஆண்டு சுரப்பியில் உள்ள அணு உலையில் ஏற்பட்ட விபத்தை விட புகுஷிமா அணு உலை விபத்து மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ளது. இதனால் புகுஷிமா கடற்பரப்பில் கதிர்வீச்சு கலந்ததால் அங்கு மீன்பிடிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]

Categories

Tech |