வீட்டின் கதவை உடைத்து 24 1/2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் பிரேமலதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரான ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தநிலையில் பிரேமலதா டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தினமும் அதிகாலை டீ கடைக்கு சென்று விடுவார். அதே போல் நேற்றும் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது பின்பக்க கதவு […]
