Categories
தேசிய செய்திகள்

வீட்டின் கதவிடுக்கில் அமர்ந்துகொண்டு…  வீடியோ எடுப்பவரை படமெடுத்து மிரட்டிய பாம்பு…!!!

வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் வீட்டின் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்த பாம்பு தன்னை படம் எடுப்பதை பார்த்து, பதிலுக்கு படம் எடுத்து மிரட்டி அவரை தாக்க முயன்று உள்ளது. நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் நாகப் பாம்புகள் தனது கழுத்துப்பகுதியை விரிய கூடிய தசை கொண்டிருக்கும். தங்களை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற மாணவி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் எரிக்காட்டுப்பள்ளம் பகுதியில் முருகன்-வடிவு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பானுமதி என்ற மகளும், உதயகுமார் என்ற மகனும் இருந்தனர். இதில் பானுமதி நஞ்சை புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இரும்பு கதவில் மின்கசிவு ஏற்பட்டதை கவனிக்காமல் மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் திருட்டு… போலீஸும் திருடன புடிக்கல… திருடர்களுக்கு மக்கள் தங்கள் கதவில் எழுதி இருந்த வாசகம் தான் அல்டிமேட்”…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருட வந்த திருடர்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது கதவில் எழுதிவைத்த வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் புண்டாக் என்ற பகுதியில் கடந்த 10 நாட்களாக சுமார் பல வீடுகளில் சிறிது திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. திருடர்கள் ஒரே வீட்டில் திருடாமல் ஒரு கும்பலாக இணைந்து ஒரு நாளில் பல வீடுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜூன் 12 சனிக்கிழமை இரவு அந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் இருக்கும் காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றின் வேகத்தால் மூடிய கதவு… இடுக்கில் சிக்கி படுகாயமடைந்த மூவர்… அதிர்ச்சியில் கோவில் பக்தர்கள்…!!

சென்னையில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கதவில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் ராஜகோபுர தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துவிட்டனர். இந்நிலையில் ராஜகோபுரத்தில் உள்ள கதவை திறப்பதற்கு அந்த கோவிலில் வேலை செய்யும் மணி மற்றும் சிலர் இணைந்து முயற்சி செய்து உள்ளனர். அப்போது ராஜகோபுர கதவு திறக்கும் இடத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்ததால்… அரங்கேறிய கொள்ளை சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் காற்று வர வேண்டும் என்று  வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும்  அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]

Categories

Tech |