மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலை பார்த்து அவரது மகள்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் அவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் நேற்று மதியம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படை தலைமை நீதிபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அவர்களின் […]
