திருவாரூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் அவரது மனைவி லதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் யோகேஸ்வரன்(2). இந்நிலையில்நேற்று மதியம் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளான். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள […]
