75 வது சுதந்திர தினத்தை ஒட்டி பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொது மக்களுக்கு தேசியக்கொடி சென்று சேரும் விதமாக பல்வேறு திட்டங்களையும் அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தேசிய கொடியின் தியாகத்தை கொண்டு சேர்க்கும் விதமாக நூதனமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கோவை குனியமுத்துரை சேர்ந்த யு.எம்.டி ராஜா என்பவர் தன்னுடைய கண் விழிகளில் […]
