விளையாடும் பொழுது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த இரண்டு வயது குழந்தையின் கண்களை தானமாக கொடுக்க அவளது பெற்றோர் முடிவெடுத்துள்ளனர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்திரா-சுலேகா தம்பதியினருக்கு இரண்டு வயதில் சினேகா என்ற மகள் இருந்தால். இந்நிலையில் குழந்தை சினேகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் எதிர்பாராதவிதமாக பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சினேகாவை கொண்டு […]
