ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு, புதிய திட்டம் ஒன்று சோதனையில் இருப்பதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் […]
