Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. மிக மோசமாக பாதிக்கும் கண் நோய்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர். அதனை தொடர்ந்து மழை காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது […]

Categories

Tech |