பெற்ற மகளை பெற்றோர்களின் கண்முன்னே 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோக மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியின் சகோதரன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். தங்கள் வீட்டுப் பெண் ஓடி […]
