உலகத்தில் மிகவும் புகழ் பெற்றதும், பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கூடைப்பந்து விளையாட்டு இருக்கிறது. இந்த கூடைப்பந்து விளையாட்டு 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் மொத்தம் 10 பேர் விளையாடுவார்கள். இந்நிலையில் கூடைப்பந்து விளையாட்டு நடக்கும் போது பொதுவாக ஆடியன்ஸ்களை அழைத்து விளையாட சொல்வார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்நிலையில் ஒரு கண்பார்வையற்ற பெண்மணி கூடைப்பந்து விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக விளையாட்டு […]
