Categories
மாநில செய்திகள்

கோவை-கண்ணூர் மெமு ரயில்….. இனி இந்த பகுதி வரை இயக்கப்படும்….. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!

கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் செல்லும் பயணிகள் பல ஆண்டுகளாக இந்த ரயிலை நம்பி உள்ளனர். கண்ணூர்-எடக்காடு பிரிவில் உள்ள தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு வடகராவில் மெமு சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகள் இல்லாமல் இரவு தாமதமாக கண்ணூருக்கு வரும் ரயில் காலை 6.20 மணிக்கு கோவைக்கு திரும்பும். தற்போது ஆகஸ்ட் 20ம் தேதி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று வேலை […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணூர் விரைவு ரயில் தடம் புரண்டது….. ரயில்வே காவல்துறை விசாரணை…..!!

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர், சேலம் மற்றும் தர்மபுரி வழியாக கர்நாடக மாநில வரை கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு ரயில் மாலை 6 மணி கண்ணூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு தர்மபுரி ரயில் நிலையத்திற்கு சென்றடையும். இந்நிலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முத்தம்பட்டி வனப்பகுதியில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்த உள்ளது. இந்த கற்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கழிப்பறையில் இருந்த பொருள்…. அதிர்ச்சியில் உறைந்த துப்புரவு பணியாளர்…. கேரளாவில் பயங்கரம்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியின் கழிவறையில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணி ஒருவர் மாணவிகள் பயன்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீ எனக்கு மட்டும் தான் வேணும்”… பெண் டாக்டரை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு காதலன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நாறாத்து இரண்டாம் மைல் பகுதியை சேர்ந்த மானசா என்பவர் கொச்சி கோதைமங்கலம் தனியார் பல் மருத்துவமனையில் படித்து வருகிறார். இவருக்கும் கண்ணூரை சேர்ந்த ரகில் என்பவருக்கும் இன்ஸ்டாகிராமில் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தன்னை காதலிக்குமாறு மனிஷாவை தொடர்ச்சியாக அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவரை காதலிக்க முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

“3 பேரும் தோப்புக்கரணம் போடுங்க”… ஐ.பி.எஸ் அதிகாரி மீது அதிருப்தியடைந்த முதல்வர்!

 கண்ணூரில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை தோப்புக்கரணம் போட வைத்த காவல் கண்காணிப்பாளரின் வீடியோ வைரலானதைப் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிருப்தியடைந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை (21 நாள்) அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் மக்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் எச்சரித்தும், தண்டனை கொடுத்தும் வருகின்றனர். அந்த வகையில், […]

Categories

Tech |