Categories
மாநில செய்திகள்

“நான் கட்சியிலிருந்து விலகுகிறேன்”… எம்.ஜி.ஆர் சிலையிடம் கடிதம் கொடுத்து கண்ணீர் மல்க வெளியேறிய அ.தி.மு.க பிரமுகர்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]

Categories
உலக செய்திகள்

“மேகன் செய்வது எல்லாமே நடிப்பு”…! வசைப்பாடி ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்…!!!!!

மேகன் செய்வது எல்லாமே நடிப்பு அவர் ராணியாரின் இறுதி சடங்கில் முதலை கண்ணீர் தான் வடித்தார் என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு பெரும் கூட்டம் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மேகனுக்கு எதிராக இனவெறி மற்றும் நிறவெறியை தொடர  இந்த மாதிரியான பதிவுகள் வெளியிடப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதி சடங்கின் போது மேகன் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“யாராவது உதவி செய்யுங்க”…. முன்னாள் அமைச்சரின் மகன் கண்ணீர்….. இவருக்கா இப்படி ஒரு நிலைமை ….????

எளிமையின் இலக்கணமாக அறியப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் பாக்கியநாதன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 75 வயதாகும் அவருக்கு சிறுநீரகமும் இதயமும் பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.ஆஞ்சியோ சிகிச்சைக்காக நான்காயிரம் ரூபாய் செலுத்த முடியாத நிலையில் உள்ள அவர் தனது மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் தங்களது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு முன்பு….. அதே பாதையில் பள்ளிக்கு சென்ற மாணவி….. ஆனால் இப்போ….. கண் கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking:கள்ளக்குறிச்சி மாணவி உடல் ஒப்படைப்பு… கண்ணீர்….!!!!!

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ப்படைக்கப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழும் காட்சி மனதை கலங்கடிக்கிறது. மேலும், மாணவியின் சொந்த ஊரான பெரியநெசலூரில், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடு வீடா சோப்பு விற்கிறேன்…. பிரபல தமிழ் நடிகை கண்ணீர்….!!!!!

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி. இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரனும் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன் என நடிகை ஐஸ்வர்யா கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சினிமாவில் இப்போது வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எந்த ஒரு வருமானமும் இல்லாமல் வீடு வீடாகச் சோப்பு விற்கிறேன். இதை […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சிறுமி சொன்ன அந்த வார்த்தை….. கண்ணீர் விட்ட பிரதமர் மோடி…!!!!

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நேற்று முன்னேற்றப் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மகளுடன் உரையாடினார். அப்போது, உங்கள் மகள்களை படிக்க வைக்கிறீர்களா? என்ன படிக்கிறார்கள்? என்று கேட்டார் பிரதமர். இதற்கு பதிலளித்த மாற்றுத்திறனாளி, தனது மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவர் ஆவதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரர்களின் செயல்… திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்ட நாகினி சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!!!

திருமணத்தில் கண்ணீர்விட்டு உதவி கேட்டு வரும் நாகினி சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாகினி சீரியல் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை மௌனி ராய் அவரது காதலர் சுரேஷ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். முதலில் கேரள முறைப்படி நடந்த இவர்களது திருமண புகைபடங்கள் அதிகம் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து பெங்காலி முறைபடியும் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது […]

Categories
அரசியல்

“துக்கம் தொண்டையை அடைக்குது…. தேம்பித் தேம்பி அழுத அமைச்சர்”…. சோகத்தில் மூழ்கிய பொங்கல் விழா….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வரை வழங்கப்படும் எனவும் டோக்கன் பெற்ற பயனாளிகள் வந்து […]

Categories
சினிமா

யாரையும் நம்ப முடியவில்லை கண்ணீர் வடித்த பிரபல தொகுப்பாளினி….!! காரணம் தெரியுமா…?

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியானா மகேஸ்வரி “யாரையும் நம்ப முடியவில்லை.” என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். ஒரு காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஸ்வரி இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு இவர் சின்னத்திரையில் தலைகாட்டவில்லை. இந்த திருமண வாழ்க்கை அவருக்கு கசப்பான அனுபவத்தை தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் வந்தன. விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார் .மகேஸ்வரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஜெயலலிதா நினைவிடத்தில்….. கண்ணீர்மல்க சசிகலா அஞ்சலி….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நிறைய பிரச்சனைகள் இருக்கு”….. மேடையில் கண்கலங்கிய சிம்பு….!!!

மாநாடு படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு கண்கலங்கியபடி  பேசியுள்ளார். சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் நடிப்பில் ”மாநாடு” திரைப்படம் உருவாகியுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு, ”நிறைய பிரச்சனைகள் இருக்கு. பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்கலங்கியபடி  பேசியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இது எங்களின் கடைசி உரையாடல்… கண்ணீருடன் பகிர்ந்த பிரபல இயக்குனர்….!!!

சின்ன கலைவாணர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மரணம் திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 27ஆம் தேதி எங்க சிரிங்க பார்ப்போம் என்ற நிகழ்ச்சி வெளியானது. காமெடி நடிகர் விவேக், சிவா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். விவேக் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான். விவேக்கின் கடைசி நிகழ்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிவசங்கர் பாபாவை பார்த்து…. கண்ணீர் விட்டு கதறிய பக்தர்கள்…!!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுபாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்து செங்கல்பட்டு நீதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு தீடீர் என்று  உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி மாணவிகள் 5 […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய பிரதமர் மோடி…. பிரபல நடிகை ட்விட்….!!!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி  வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் நாம் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைப்போலவே மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலை நம்மிடமிருந்து பலரையும் பறித்துக் கொண்டது என்று கூறி பிரதமர் மோடி […]

Categories
ஆன்மிகம் இந்து

கடவுளிடம் வேண்டும் பொழுது… உங்கள் கண்களில் கண்ணீர் வந்தால்… என்ன அர்த்தம் என்று தெரியுமா…?

நாம் கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றிய இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மனதில் பல கஷ்டங்கள் இருக்கும்போது, அமைதியற்ற சூழ்நிலை நிலவும் போது நாம் கடவுளை தேடிச் செல்கிறோம். கோவிலுக்கு செல்கிறோம். மனவுளைச்சல் காரணமாக சிலர் கோவிலுக்கு செல்ல விரும்புகின்றனர். கடவுளை பார்த்து நாம் மனமுருகி வேண்டி வந்தால் நமது கஷ்டம் தீரும் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்காக கோவிலுக்கு செல்கின்றனர், அப்படி கோவிலுக்குச் சென்று […]

Categories
மாநில செய்திகள்

அப்பா..அப்பா…. கதறி அழுதார் ஸ்டாலின்….. மனதை உலுக்கும் புகைப்படம்…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
சினிமா

உயிருடன் உள்ள விந்தியாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்… யார் செய்த சதி… விந்தியா அதிர்ச்சி….!!

 தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் விந்தியாவிற்கு, உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தை  பூர்வீகமாக கொண்ட நடிகை வித்யா முதன்முதலாக ‘சங்கமம்’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். அதன்பின் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கு நடிகை பானுப்ரியாவின் சகோதரனுடன் 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்யப் பட்டது. திருமணம் செய்து சில வருடங்களே விவாகரத்து வேண்டும் என்று வாங்கிகொண்டார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோய் தொற்று குறித்து டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ… வைரல்..!!

தலைநகர் மும்பையில் நிலவிவரும் மோசமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் ஒருவர் கண்ணீருடன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் மராட்டிய மாநிலம் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு மோசமான நிலைமையில் உள்ளது. நாளொன்றுக்கு பாதிப்பு 55 ஆயிரத்தை எட்டி செல்கிறது. தற்போது 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருத்துவமனை முழுவதும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் தலைநகர் மும்பையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு சீக்கிரம் விட்டுப் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை…. கண் கலங்கிய கமல்…!!!

விவேக் இவ்வளவு சீக்கிரம் விட்டுபிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமல் கண்கலங்கி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமலஹாசன் விவேக் குறித்து பேசி வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

Shock: கொரோனா…. கண்ணீர் விட்டு அழுத முதல்வர் பழனிசாமி….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விவேக்கின் கண்ணீர் வரவைக்கும் கடைசி புகைப்படம்….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் பழனிசாமி கண்ணீர் விட்டு கதறல்…. பரபரப்பு..!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு உருக்கமாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றது. பல முக்கிய காட்சிகள் தங்களின் தொகுதி வேட்பாளர்களின் பட்டியல்களை அறிவித்து வருகின்றது. நேற்றைய தினம் திமுக சார்பில் வேட்பாளர்களின் பட்டியலை மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இன்று தேர்தல் அறிக்கையை முகஸ்டாலின் வெளியிட்டார். இதனை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண் இருந்தால் கண்ணீர் வரும்… அடடே இது வேற லெவல்…!!!

கண் இருந்தால் கண்ணீர் வரும் என்று கே.எஸ்.அழகிரி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி… பெரும் பரபரப்பு…!!!

திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

கண்ணீர் ததும்ப அழும் அன்புமணி ராமதாஸ்… வெளியான புகைப்படம்…!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தகவலை கேட்ட அன்புமணி ராமதாஸ் கண்ணீர் ததும்ப அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணீர் விட்டு கதறி அழுத பிரதமர் மோடி…!!!

மாநிலங்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் அமைதியான சூழல் நிலவியது. மாநிலங்களவையில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு கதறி அழுததால் சற்று நேரம் அமைதியான சூழல் நிலவியது. காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு பிரியாவிடை அளித்த பிரதமர் மோடி பேசியபோது, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் ஆசாத் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். நாட்டுக்காக அவர் […]

Categories
லைப் ஸ்டைல்

கடவுளை வணங்கும் போது” கண்களில் நீர் வந்தால்”… என்ன அர்த்தம் தெரியுமா..?

கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதன் காரணத்தை இதில் தெரிந்து கொள்வோம். மனசோர்வு, அமைதியற்ற நிலையில் இருக்கும் போது நாம் கடவுளை அதிகமாக வேண்டுகிறோம். கோயிலுக்குச் செல்ல முயற்சி செய்கிறோம். மன உளைச்சல் காரணமாகவே சிலர் கோயிலுக்குச் செல்ல விரும்புகின்றனர். அப்படி நீங்கள் மனமுவந்து கடவுளை வேண்டும் பொழுது நம் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? அது பற்றி வேறு ரகசியம் ஒன்று […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

” உன் ஆசீர்வாதங்கள் எல்லையற்றவை”-கண்ணீருடன் பதிவிட்ட அமிதாப் …!!

அமிதாபச்சன் தனது மருமகள் மற்றும் பேத்தி வீடு திரும்பியதை என்னி ஆனந்த கண்ணீருடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப்பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் 17 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளன. இதுபற்றி அமிதாபச்சன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களாக மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாபச்சன், நேரம் […]

Categories

Tech |