Categories
உலக செய்திகள்

முடிவில்லாமல் தொடரும் போர்…. உக்ரைனியர்களை பாதுக்காக்க…. துருக்கி எடுத்த முடிவு?…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் போர் காரணமாக உருக்குலைந்த நிலையில், அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற துருக்கி நாட்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையில் பொதுமக்கள் பெரும்பாலானோர் காயமடைந்து இருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக இருப்பதாக அதன் பாதுகாப்பு அமைச்சர் அகர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடல்வழி பாதையில் ஆபத்தை உருவாக்கக்கூடிய கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அகற்றும் பணியில் துருக்கி […]

Categories
உலக செய்திகள்

புதைத்து வைத்த கண்ணி வெடி…. படுகாயமடைந்த 5 பேர்…. பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பு….!!

கண்ணிவெடி தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் ஹிரன் பகுதியில் உள்ள புலாபுர்தே என்ற நகரில் விமான நிலையம் ஓன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அல்-சபாப் பயங்கரவாதிகள் அங்கு நுழைந்து நில கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வெடிகள் வெடித்துள்ளன. இந்த வெடி விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் விமான நிலையத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

இந்த வெடி அப்போ வச்சதா…? வரைபடத்தை எங்க கிட்ட கொடுங்க…. கோரிக்கையை நிராகரித்த அரசாங்கம்….!!!

போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் வரைபடத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே கடந்தாண்டு 6 வாரங்களாக போர் நடைபெற்றது. அப்போது அர்மீனியா தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் நாக்ரோனா-கராபாக் மகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடியை புதைத்து வைத்துள்ளது. அந்த கண்ணிவெடியில் அசர்பைஜான் வீரர்கள் பலரும் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்பின் அசர்பைஜான், அர்மீனியாவினுடைய கட்டுப்பாட்டிலிருந்த நாக்ரோனா கராபாக் மகாணத்தை கைப்பற்றியது. மேலும் இந்தப் போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பின் இதில் […]

Categories

Tech |