Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால்…. நீதிமன்றம் பலே யோசனை….!!!!

கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரோ பேங்கில் ஆவின் பால் விற்பனை செய்ய முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்த போது,பெரும்பாலான உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் உறைகளில்தான் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு என்று தெரிந்தும் பிளாஸ்டிக் உறைகளில் வரும் உணவுகளை சாப்பிடுகிறோம் என்று […]

Categories

Tech |