Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

2,21,50,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு …. நடைபெறும் தீவிர பணி…. பொதுமக்களின் தகவல்….!!

பாலம் கட்டுவதற்கு பாரத பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாடி என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த பாலத்தின் அகலம் குறைவாக காணப்பட்டதால் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ மட்டும் சென்று வந்தது. ஆனால் தற்போது இந்த பாலம் பழுதடைந்ததாலும், வாகன போக்குவரத்து அதிகரிப்பு காரணத்தாலும் புதிய பாலம் கட்டுவதற்கு […]

Categories

Tech |