தேனியில் இருக்கும் கண்ணகி கோவிலை சீரமைக்க கோரி கலெக்டரிடம் கோவில் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் இருக்கும் வனப்பகுதியில் கண்ணகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி சித்திரை முழு பவுர்ணமி விழா அக்கோவிலில் நடைபெற உள்ளது. ஆனால் கோவில் பராமரிப்பின்றி செடிகளும் கொடிகளும் வளர்ந்து பாழடைந்து காணப்படுகிறது. எனவே கோவில் நிர்வாக அதிகாரிகள் கலெக்டரிடம் […]
