தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நகராட்சி நிர்வாக நோய் தடுப்பு நடவடிகளை தீவிரட்டு உள்ளது. அதாவது மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் […]
