தாய் ஒருவர் தன் சொந்த மகனை வீட்டின் அறையில் பூட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 70 வயது தாய் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 28 வருடங்களாக அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தன்னுடைய மகனை பல வருடங்களாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு ஊட்டச்சத்து குறைபாடு […]
