மது குடித்ததை கண்டித்த தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராமதாஸ், ஜெயபால் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ராமதாசுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கூலி தொழிலாளியான ஜெயபாலுக்கு இன்னும் […]
