பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்துவிட்டதாகவும், உடனே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தானில் தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான்கான் கட்சியினர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணி, பொதுக் கூட்டத்தை நாளை நடத்த திட்டமிட்டனர். அதன்படி இஸ்லாமாபாத் […]
