ஆப்கானிஸ்தானின் அதிபர் தங்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை அடுத்து அந்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மோசமான நிலைமை தொடர்வதாகவும் இதற்கு ஒரு வகையில் பாகிஸ்தானும் காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சமாதான முன்னெடுப்பில் பாகிஸ்தான் எதிரான பங்களிப்பை கொண்டுள்ளதாகவும் அஷ்ரப் கனி குற்றம் கூறியுள்ளார். […]
