எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 […]
