பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் வி.களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடி நோக்கி செல்லும் தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்ற முயன்றது. அப்போது கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பேருந்தை புறக்கணித்து அரசு […]
