ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி […]
