துபாயில் ஆறு மாதம் நடக்கவுள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நேற்றிரவு தொடங்க பட்டுள்ளது. துபாயில் மிக பிரம்மாண்டமாக எக்ஸ்போ 2020 கண்காட்சியானது 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா நேற்றிரவு 7.30 மணியளவில் தொடங்கி 1.30 மணி நேரம் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் அமீரகம் மற்றும் இந்தியா உப்பட 192 நாடுகள் பங்கேற்றது. இதில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் […]
