சென்னை மெரினா கடற்கரையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரின் இரண்டு கண்களை நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக சுற்றுலா தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்வதற்கே மெரினா கடற்கரையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த […]
