தமிழகத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியம் 14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கிராமப்புறங்களில் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கணினி உதவியாளர்களுக்கு மாத ஊதியத்தை உயர்த்தி வழங்கி […]
