Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு லேட்டா வந்த கணவர்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் கணவர் வீட்டுக்கு லேட்டாக வந்ததால் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர் (38). இவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிவகுமாரி (35). அரவிந்த் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு தாமதமாக வருவதால் அவருக்கு மனைவி சிவகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினம் இரவில் லேட் ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கு”… மீண்டும் கைதான சித்ராவின் கணவர்… பரபரப்பு..!!

சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் பறிபோன உயிர்… மனைவி செய்த கொடூரம்… பரிதவிக்கும் குழந்தைகள்…!!!

சிதம்பரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகில் உள்ள வெலங்கிராயன் பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது. சடலத்தின் கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மற்றும் தாசில்தார் சுமதி ஆகியோர் உடலைத் தோண்டி எடுத்தனர். அது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் […]

Categories
உலக செய்திகள்

காதலி வீட்டிற்கு சுரங்க பாதை அமைத்து…. “காதலில் ஈடுபட்டு வந்த மனைவி”… கையும் களவுமாக சிக்கிய சோகம் .!!

மெக்சிகோவில் கணவர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு  பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திருமண நாள் பரிசு… நிலாவில் இடம் வாங்கி கொடுத்து அசத்திய கணவர்… நெகிழ்ச்சி…!!!

ராஜஸ்தானை சேர்ந்த தர்மேந்திரா என்பவர் தனது அன்பு மனைவிக்காக திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். உலகில் காதலைப் பற்றிய வர்ணனையில் நிலவிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அவ்வகையில் ராஜஸ்தானில் தர்மேந்திரா மற்றும் அனிஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர் தன் அன்பு மனைவியின் மீது கொண்ட அளவுகடந்த காதலால், தங்களின் திருமண நாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார். அந்த நிலத்தை லுணர் சொசைட்டி என்ற […]

Categories
தேசிய செய்திகள்

கொடுமை… “இந்து பெண்ணை காதலித்து கல்யாணம்” ஜெயிலில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர்..!!

உத்திரப்பிரதேசத்தில் பஜ்ரங் தல அமைப்பினரின் லவ் ஜிகாத் புகாரின் பெயரில் இந்து பெண்ணை காதல் திருமணம் செய்த முஸ்லிம் இளைஞரை சிறையில் அடைத்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் முரதாபாத் பகுதியைச் சேர்ந்த பிங்கி என்பவரும், ரஷீத் என்ற இளைஞரும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி அவர்கள் இருவரும் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வந்துள்ளனர். அப்போது பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்ணை அழைத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சித்ரா மரணம்” கணவர் கைது… பரபரப்பு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் நேற்று இரவு அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சின்னத்திரை நடிகை சித்ரா நசரத்பேட்டை யில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 நாட்களாக போலீசார் சித்ராவின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவிற்கு திருமணம் முடிந்து விட்டதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ரா தற்கொலை செய்ய காரணம் யார்..? போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் தாயார் விஜயா கொடுத்த மன அழுத்தம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு பின்னர் சென்னையில் நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் ஹேம்நாத் உடன் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு 2.30 மணி அளவில் வந்த சித்ரா, அதிகாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேம்நாத் இடம் விசாரணை… “பதிவு திருமணம் செய்து கொண்டோம்”… அவிழும் மர்ம முடிச்சுகள்..!!

சீரியல் நடிகை சித்ராவின் இறப்பு குறித்து அவரது வருங்கால கணவருடன் விசாரணை நடத்தப்பட்டது. அதில் இப்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் பிரபலமாவதற்கு சித்ரா மிகப்பெரிய காரணம். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தி காலை […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… 1 இல்ல, 2 இல்ல… 450 கிலோமீட்டர்… நாடு முழுக்க வைரலான கணவர்..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் கணவர்… திடீரென மரணம்… சோகம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானார். அவர் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜெயசித்ரா ‘குறத்தி மகன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை மற்றும் சீரியல் நடிகை என பல பரிமாணங்களில் தடம் பதித்தவர். அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் கணவர் மறைவு அவரை ஆழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

கல்யாணமாகி 2 மாதம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படியா…? காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த இரண்டே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேச மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் ஹர்ஷ் சர்மா-அனுஷூ(22). இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததால் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே புதுமண தம்பதிகள் இருவருக்கும் சில தினங்களாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை முற்றியதால் கோபம்  அடைந்த ஷர்மா தனது மனைவியின் கழுத்தை இரும்பாலான சங்கிலியை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் பயங்கரம் – குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமயகவுண்டன்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் பிரபாகரன். இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை பிரபாகரன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவியின் ஆபாச படம்…. கணவனின் அருவருப்பான செயல்…. நீதிமன்றம் கொடுத்த தண்டனை…!!

மனைவியின் ஆபாச படத்தை  இணையதளத்தில் விட்ட கணவனுக்கு  நீதிமன்றம் ஒரு வருடம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சாமுவேல் திவாகர். 2006-ம் ஆண்டு இவருக்கும் , கம்ப்யூட்டர் என்ஜினீயரான பெண் ஒருவருக்கும் திருமணம் ஆனது. அப்பெண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் சென்னையில் வசித்தனர்.பெண் என்ஜினீயர் 2007ஆம் ஆண்டு சென்னை சிபிசிஐடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு அளித்தார் .மனுவில் அவர் கூறியதாவது,”எனது கணவர் நான் குளிக்கும் […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் கொழுத்திய கணவன்…. சீனா அழகிக்கு நேர்ந்த கொடூரம்….!!

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண்ணை அவரது கணவரே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர் லாமு. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கிராமிய வாழ்க்கை பற்றிய காணொளிகளை இவர் வெளியிடுவதால் தனி ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உண்டு. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த லாமு விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு குழந்தை லாமுவிடமும் மற்றொரு குழந்தை கணவரிடமும் வளர்ந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கர்ப்பப்பையில் நீர்க்கட்டி… ஜிம்மிற்கு அனுப்பி வைத்த கணவர் ராஜேஷ்… மனைவியை அழைத்துச்சென்ற யோகேஷ்… நடந்தது என்ன?

காதல் மனைவி உடற்பயிற்சி கூட உரிமையாளருடன் சென்றதால் கணவன் நிலைகுலைந்து புகார் அளித்துள்ளார் மதுரை மாவட்டத்தில் இருக்கும் பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கனிமொழி மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது அவரது கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை குறைக்க உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உள்ளார். அங்கு உரிமையாளர் யோகேஷ் என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முன்னணி நடிகையின் கணவர்” ஜோடியாகும் “மேயாத மான்” நடிகை…!!

மேயாத மான் படத்தின் நடிகையான பிரியா பவானி சங்கர் முன்னணி நடிகையின் கணவருடன் ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நடிகை பிரியா பவானி சங்கர் “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் அதர்வாவுடனும், “பொம்மை” படத்தில் எஸ்.கே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தில் என்னால் மனைவியுடன் இருக்க முடியவில்லையே… மனமுடைந்து கணவர் எடுத்த விபரீத முடிவு..!!

பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியாத வருத்தத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. இவர் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகின்றார். சென்ற வருடம் விக்கிக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானதால் தாய் வீட்டிற்கு சென்றார். சில தினங்களில் குழந்தை பிறக்கப் போவதாக விக்கிக்கு ரோஜாவின் தாய் அலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொரோனாவால் இறந்த கணவன்… உடலை அடக்கம் செய்தபின்… 2 பெண் பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு..!!

கொரோனாவால் கணவன் உயிர் இழந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-ராம்பிரபாவதி தம்பதியினர். பிரபாகர் ரயில்வேயில் வேலை பார்த்து வரும் நிலையில் ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பிரபாகரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட மனைவி” மருத்துவரின் காதை கடித்து துப்பிய கணவன்…!!

மனைவியை பிரசவத்திற்கு அனுமதித்த மருத்துவமனையில் கணவர் மருத்துவரின் காதை கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒடிசா மாநிலத்தில் இருக்கும் என்.கே.ஜி.சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணிற்கு பிரசவ அறையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையின் வெளியே நின்ற பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை வெளியில் செல்ல கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த […]

Categories

Tech |