மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவணபள்ளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் சென்று கேட்டுள்ளார். அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். குடும்பத்தினரும் பணம் கொடுக்க மறுத்ததால் குமார் மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். உயிருக்கு […]
