2-வது திருமணம் செய்து கொண்ட கணவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் அவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறியதாவது, தனக்கும் வெந்தம்பட்டி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி […]
