கர்ப்பிணி மனைவி இறந்த விவகாரத்தில் அவருடைய கணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மலைக்கு கடந்த 2021-ம் ஆண்டு அன்வர் மற்றும் திகதி என்ற தம்பதியினர் தேனிலவுக்காக சென்றுள்ளனர். இதில் திகதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென திகதி மலையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதற்கு திகதியின் கணவர் அன்வர் தான் காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஏனெனில் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த திகதியின் உடம்பில் […]
