பெண் ஒருவர் தனது கணவரின் தகாத உறவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கௌசல்யா(19) – பாக்யராஜ்(32). இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் வெளியில் சென்றிருந்த போது கௌசல்யா தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரின் கை மற்றும் கால்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. வீட்டின் சுவர்களிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. இதனால் கௌசல்யாவின் இறப்பில் பல்வேறு […]
