Categories
உலக செய்திகள்

“கணவரை இழந்த இளம்பெண்!”… பெருவெள்ளத்தால் நேர்ந்த துயரம்…!!

கனடாவில் பெண் ஒருவர் இளம்வயதில் தன் கணவரையும், குழந்தையையும் இழந்து தவித்து வருகிறார். கனடாவைச் சேர்ந்த Goetz Young என்ற 32 வயது பெண்ணின் கணவர் சமீபத்தில் இறந்திருக்கிறார். எனவே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Langley என்ற பகுதியிலிருந்து Merritt என்னும் பகுதிக்கு சென்று, தன் பெற்றோருடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று, Ember (6) மற்றும் Hailey (5) ஆகிய தன் இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த 15 ஆம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனாவால் கணவன் மரணம்…. துக்கத்தில் மனைவி தற்கொலை…. அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இருந்து கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிக நெருங்கிய உறவுகளை இழக்கும் வேதனை எவராலும் அறிய முடியாதது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் கொரோனாவால் கணவர் இறந்ததால், இரண்டு குழந்தைகளுடன் மனைவி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் பாஸ்கர் கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமாவில் கணவர் வீரமரணம்…. ராணுவத்தில் சேர்ந்த மனைவி….!!!!

கடந்த 2018ஆம் ஆண்டு புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்நிலையில் அவரது மனைவி ஆம் நிகிதா கபூல் ராணுவத்தில் சேர்ந்து அவருக்கு மட்டுமின்றி நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் பயிற்சிகளை முடித்த இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டர் ஜெனரல் ஓய்.கே.ஜோஷிடம் ஸ்டார்களை வாங்கியுள்ளார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
தேசிய செய்திகள்

கணவரை காப்பாற்ற உயிர் சுவாசம் கொடுத்த மனைவி…. நெஞ்சை உலுக்கும் புகைப்படம்…. கண்ணீர்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories

Tech |