மனைவி வாழ வராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாகம்பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரபுவுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதால், மனைவி கோபத்தில் குழந்தைகளுடன் அம்மா வீட்டிற்கு சென்றார். இதனால் தளர்ந்து போன பிரபு தன் மனைவியை அழைத்து வருவதற்காக சென்றார். ஆனால் மனைவி தன் கணவருடன் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் மிகுந்த […]
