Categories
தேசிய செய்திகள்

“என் மனைவி ரொம்ப டார்ச்சர் பண்றா”…. என்னோட உயிருக்கு ஆபத்து…. பிரதமர் அலுவலகத்தில் கணவர் பரபரப்பு புகார்….!!!!!

பொதுவாக கணவன்மார்கள் தான் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக வழக்குகள் பதியப்படும். ஆனால் தற்போது புதிய விதமாக கணவரை, மனைவி கொடூரமான முறையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் யது நந்தன் ஆச்சார்யா. இவர் தன்னுடைய மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி சம்பந்தப்பட்ட நபர் உரிய முறையில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மலேசியாவில் கணவன்…. கள்ளக்காதலனுடன் மனைவி…. கண்ணீர் விட்டு கதறிய சாமி ….!!

கணவர் ஒருவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் தனது மனைவியை மீட்டு தருமாறு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வசித்து வரும் தம்பதிகள் சாமி – ராஜேஸ்வரி. ராஜேஸ்வரி குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால் அவ்வப்போது விடுமுறைக்காக மட்டும் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்று வந்துள்ளார். […]

Categories

Tech |