இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவில் உள்ள விதிவிலக்கு 2 ன் படி மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் பாலியல் உறவு கொண்டால், அது பாலில் வன்கொடுமை அல்ல. இந்த விதிவிலக்குக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயகம் மகளிர் கூட்டமைப்பு ஆர்ஐடி அறக்கட்டளை மற்றும் தனி நபர்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 375 வது பிரிவின் கீழ் மனைவியின் சம்மதம் இல்லாமல் கணவர் பாலியல் […]
