கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா […]
