சுவிட்சர்லாந்தில் துருக்கிய நபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்ததோடு ரத்த காயங்களுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று சூரிச் மாவட்டம் Altstetten என்ற பகுதியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்மணியின் கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஓராண்டுக்கு முன்பு அந்த துருக்கிய நபர் […]
