Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை வரம் இல்லை… மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்… சோக சம்பவம்…!!!

பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30).  இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா  ( 27) என்பவருக்கும்  திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு […]

Categories

Tech |