கணவன் கொலை செய்யப்பட்ட ஒரு மாதத்தில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் வசிப்பவர்கள் மண்ணி குமார்-லலிதாதேவி (29) தம்பதிகள். குமார் ஒரு மாதத்திற்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து காப்பீட்டு தொகையாக குமாரின் பெயரில் 15 லட்சம் ரூபாய் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று லலிதா அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை […]
