அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து கணவர் உள்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாலாமடை கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ராஜவல்லிபுரம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த இளம்பெண் குழந்தை பேறுக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தற்போது அரசு மருத்துமனையில் உள்ள அந்த […]
