பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஞான பாக்கியபாய் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஞானபாக்யாபாய் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இதனையடுத்து நேற்றும் வழக்கம்போல் தன்னுடைய கணவரிடம் வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென […]
